04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 275
06/08/2024 செவ்வாய்
“ஒரு பெண்!”
——————
எழுனூற்றித் தொண்ணீற் றைந்து
இலக்கம் கொண்ட பேருந்து
எழுந்து வரும்கீரி மலைவிட்டு
ரவிக்கையிலா அவளைச் சுமந்து!
குறுக்குக் கட்டு சேலையுடனே
குண்டாய் உருண்ட உடலுடனே
கறுப்பு நிறத்திற் கிலக்கணமாய்..
கழுத்தில் நகை அணிகலனாய்!
மிதிபலகை தனிலே பிரயாணம்!
மிரட்டும் வகை சொற்பிரயோகம்!
கதிகலங்கும் நடத்துனர் மனம்!
கட்டுப்பா டிருக்கா தவர்வசம்!
அம்மணியின் குரல்தான் கேட்கும்
அதைவிடில் அமைதியே நிலவும்
கும்மாளம் சுன்னாகத்தில் ஓயும்
குடும்பஸ்தர் மூச்சும் பின்மீளும்!
தனக்கொரு பெயரை எடுத்தவள்
தரணியை மிரட்டிய பெண்ணவள்
நினைப்பில் ஒருகணம் வந்ததால்
நிறைந்தாள் கவிதைப் பரப்பதில்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...