22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
21/03/2023 செவ்வாய்
“விடியல்”
————
இரவு ஒன்று கழியும்!
இனிய காலை விடியும்!
உளவு பார்த்த நிலவும்,
உரிய ஓய்வு காணும்!
அலகு நீண்ட குருவி,
அமரும் மலரை மருவி!
விலகி நழுவும் தேனி,
விரையும் மஞ்சள் பூசி!
கண்ணை உரசிக் கமலம்
கைகள் நீட்டி அமரும்!
அண்ணல் வருகை புரியும்!
அவனி எல்லாம் மகிழும்!
விடியல் வந்து போகும்!
விளக்கும் எரிந்து தீரும்!
குடிகள் செய்த பாவம்,
குறைவே இன்றி நீளும்!
என்று எமக்கு விடியலென,
ஏங்கும் இதயம் துவளும்!
இன்று அல்ல நாளையென,
இழுத்தே காலம் தவழும்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...