29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 226
13/06/2023 செவ்வாய்
“மணி”
———
தன்னைத் தானே அடிக்கும்!
தகவல் தரவும் துடிக்கும்!
உன்னைத் துயில் எழுப்பும்!
உலகை விழிப்பில் ஆழ்த்தும்!
காலை மாலை எதற்கும்,
கவலை இல்லை அதற்கும்!
வேலை தொடங்கு தற்கும்!
வேளை வரும்போ தடிக்கும்!
காளை கழுத்தில் குலுங்கும்!
கவர்ந்து மனதை இழுக்கும்!
நாளைத் தொடக்கி வைக்கும்!
நகரும் நேரம் துலக்கும்!
நெல்லுக் கதிருள் வாழும்!
நேரம் வரும்போ(து) முதிரும்!
அல்லும் பகலும் அசையும்!
அதனால் பார்வை தெரியும்!
அணியாய் திரண்டால் மின்னும்!
அழகாய்ச் சேலையில் ஒளிரும்!
துணியின் விலையைக் கூட்டும்!
துவைக்கும் வேலை தவிர்க்கும்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...