30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:237
10/10/2023 செவ்வாய்
அலை ஓசை
——————
இரவு பகல் இடையின்றி
இரையும் கடலின் ஓசை!
பரவும் கடல் பரப்பெங்கும்,
பரவி நிற்கும் இவ்வோசை!
ஓயாத கடல் அலையின்
“ஓ”வென்ற இசை ஓசை!
தாயான கடல், உடலில்
தாங்கி வரும் இவ்வோசை!
வான் மீதே உலாவந்து,
வந்தடையும் ஓர் ஓசை!
தேன் சிந்தும் தமிழோசை,
தேர்ந்து தரும் அலைஓசை!
பாமுகமும், பல பிறவும்
பகர்ந்து விடும் இவ்வோசை!
மேகமெலாம் கடந்து வந்து
மேதினி காண் இவ்வோசை!
உலக மெலாம் இருந்தும்
உடன் செய்தி தருமோசை!
அலைபேசி எனும் பெயரில்
ஆளும் இவ் அலையோசை!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...