மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மூண்ட தீ

கஞ்சிப் பானைகள்
களமேறக் காரணமென்ன
பிஞ்சுப் பாலகரும்
பிடிதேந்துகின்றனரே சுடரை
எஞ்சிய இவர்களும்
ஏந்தியவரே பேரிடரை
நெஞ்சும் வெடிக்குதே
நினைவுச் சுமையால்

மூண்டதீ இனப்பகை
மூட்டிய தீயே
மூண்ட தீயே
சுருங்கிச் சுடரானது
தீண்டிய அகோரத்தை
திசையெங்கும் துப்ப
மாண்டவர் நினைவை
மனதில் அப்ப
தாண்டவமும் ஆடுது
குழிமேடுகளில் முளைத்து

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading