பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மூண்ட தீ

கஞ்சிப் பானைகள்
களமேறக் காரணமென்ன
பிஞ்சுப் பாலகரும்
பிடிதேந்துகின்றனரே சுடரை
எஞ்சிய இவர்களும்
ஏந்தியவரே பேரிடரை
நெஞ்சும் வெடிக்குதே
நினைவுச் சுமையால்

மூண்டதீ இனப்பகை
மூட்டிய தீயே
மூண்ட தீயே
சுருங்கிச் சுடரானது
தீண்டிய அகோரத்தை
திசையெங்கும் துப்ப
மாண்டவர் நினைவை
மனதில் அப்ப
தாண்டவமும் ஆடுது
குழிமேடுகளில் முளைத்து

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan