16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
நிலா
வானக் கூரைக்குள் உலவும்
வட்ட வெளிச்சப் பந்தே
கானக் குயிலும் குரலால்
காவுதே உந்தன் அழகை
கண்களால் உன்னைக் கைதுசெய்தே
கட்டுவர் பாக்களைப் பாவலர்
பெண்ணின் முகத்துக்கும் காட்டுவர் உன்னை மகிழ்ந்திட உவமை
காதலர் மனமும் தேடும்
களவுக்காய் உந்தன் உறவை
மோகத்துள் அடிக்கடி மறைந்தும் போவாய் தூது
தாயும் தேடுவாள் மழலைக்காய்
மறைந்தும் தொலைவாய் சிலநாள்
நோயும் வருமோ உனக்கு
நெஞ்சில் உள்ளதை நீயும்கூறு
பாட்டியும் சுடுவாளம் வடையுங்கு
பகிர்ந்துண்ணத் தருவாயோ எமக்கு
ஏட்டிக்குப் போட்டி யிங்கு
எந்நாளும் இங்குண்டு
நிலமும் உண்டே
உன்னிடம்
நீயதைத் தருவாயோ எம்மிடம்
அப்போதே
உலவ வருவேன் உன்னிடம்
சுதந்திரச் சிறகு பூட்டி
மனோகரி jegathesvaran
ஊருக்காய் உலவும் நிலவே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...