மனோகரி ஜெகதீஸ்வரன்

கை நிறைய நெல்லைத் தந்து
தையும் பிறந்ததடி இன்று
தளர்வுதனைப் போக்க என்று

மெய் வருந்தியவர் அயர்வை
மேனி சொட்டிய வியர்வைப் பெருக்கை
மெய்யாய் உரைத்திடுவாயோ
மேனிலை அவர்க்கு கிட்டிடவே

உழவுக்கு வந்தனை செய்வாரே
உரிமம் கொண்டவர் உண்பதற்கு
பழகு நீயும் பழங்கால வழக்கை
இலகுவழி இளக்கராமின்றி வாழ

மனோ -மல்லாகம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading