மரங்கள்

இல 50
மரங்கள்
அபி அபிஷா

மழையைத் தருவது மரங்கள்

நிழல் தருவது மரங்கள்

குளிர்ச்சியான இயற்கை காற்றை
தருவதும் மரங்கள்

இனிய சுவைகனிகளை
அழிப்பதும் மரங்கள்

காற்றினால் இலைகள் அசையும்
சத்தம் இனிய ஒலியே

மரத்தில் கூடு கட்டும்
பறவைக்குஞ்சுகளின் கீச்கீச்
ஒலியும் இனிமையே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading