02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
“மாற்றம் ஒன்றே”
நேவிஸ் பிலிப்
சிந்தையில் சிறு மாற்றம்
வாழ்ககையின் பெருமாற்றம்
ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும்
மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம்
ஆற்றல் என்பதும் காலத்தால்
அடிக்கடி மாறும் கோலத்தால்
நடையுடை பாவனை மாற்றம்
நாளும் மாறும் தோற்றம்
உருவங்கள் மாறலாம்
மாறாத உள்ளம் வேண்டும்
பருவங்கள் மாறலாம்
குறையாத பண்பு வேண்டும்
ஆட்சி மாற்றம் வந்தாலும்
நீதி தடுமாற்றம் கண்டால்
உண்மை மாற்றம்
எங்கே காண்போம்
மாற்றம் ஒன்றே நிலையாகும்
எம்மை நாமே மாற்றி விட்டால்
நாம் எடுக்கும் முடிவொன்றே
நிலையான மாற்றம் தந்து விடும்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...