30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
“மாற்றம் ஒன்றே”
நேவிஸ் பிலிப்
சிந்தையில் சிறு மாற்றம்
வாழ்ககையின் பெருமாற்றம்
ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும்
மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம்
ஆற்றல் என்பதும் காலத்தால்
அடிக்கடி மாறும் கோலத்தால்
நடையுடை பாவனை மாற்றம்
நாளும் மாறும் தோற்றம்
உருவங்கள் மாறலாம்
மாறாத உள்ளம் வேண்டும்
பருவங்கள் மாறலாம்
குறையாத பண்பு வேண்டும்
ஆட்சி மாற்றம் வந்தாலும்
நீதி தடுமாற்றம் கண்டால்
உண்மை மாற்றம்
எங்கே காண்போம்
மாற்றம் ஒன்றே நிலையாகும்
எம்மை நாமே மாற்றி விட்டால்
நாம் எடுக்கும் முடிவொன்றே
நிலையான மாற்றம் தந்து விடும்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...