“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

முதுமை

வசந்தா ஜெகதீசன்
பருவத்தின் படிநிலை
உருவத்தில் தளர்நிலை
அனுபவம் செறிவிலே
ஆனந்த மகிழ்விலே
அடைகின்ற தோற்றம்
ஆனந்த மாற்றம்
கடந்தவை பாடமாய்
கற்றவை தேட்டமாய்
காலமே வியப்புறும்
கடைநிலைப் பருவமே
முதுமையின் முதுசம்
முடங்கிடும் பருவம்
வாழ்க்கையின் தோப்பு
வரமெனக் காத்து
உரமென உராய்ந்த
அனுபவச் செதுக்கலே
முதுமையின் சொத்து
மூத்ததலைமுறை காத்தே
வாழுவோம் வாரீர்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan