நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மூப்பு வந்தாலே

தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
மூப்பு வந்தாலே,

பட்ட தாரி ஆகி விட்ட நினைப்பு
நான் பகிர்கின்ற அத்தனையும்
பிறர் உள் வாங்க
வேண்டியதே பொறுப்பு
நோய் நொடியால் நாற்காலி
வருமோ என்ற கடுப்பு
நல்லதையே செய்தேன்
என்கின்ற எடுப்பு
எல்லாமே கடவுளின் கையில்
என்ற முணுமுணுப்பு
மௌனத்தை தேடுவதே மிடுக்கு
மூப்பு வந்தாலே வனப்பு!!
நன்றி

Author: