மூப்பு வந்தாலே

தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
மூப்பு வந்தாலே,

பட்ட தாரி ஆகி விட்ட நினைப்பு
நான் பகிர்கின்ற அத்தனையும்
பிறர் உள் வாங்க
வேண்டியதே பொறுப்பு
நோய் நொடியால் நாற்காலி
வருமோ என்ற கடுப்பு
நல்லதையே செய்தேன்
என்கின்ற எடுப்பு
எல்லாமே கடவுளின் கையில்
என்ற முணுமுணுப்பு
மௌனத்தை தேடுவதே மிடுக்கு
மூப்பு வந்தாலே வனப்பு!!
நன்றி

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading