அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மூப்பு வந்தாலே

தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
மூப்பு வந்தாலே,

பட்ட தாரி ஆகி விட்ட நினைப்பு
நான் பகிர்கின்ற அத்தனையும்
பிறர் உள் வாங்க
வேண்டியதே பொறுப்பு
நோய் நொடியால் நாற்காலி
வருமோ என்ற கடுப்பு
நல்லதையே செய்தேன்
என்கின்ற எடுப்பு
எல்லாமே கடவுளின் கையில்
என்ற முணுமுணுப்பு
மௌனத்தை தேடுவதே மிடுக்கு
மூப்பு வந்தாலே வனப்பு!!
நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading