13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
ரஜனி அன்ரன்
“ புழுதி வாரி எழும் மண்வாசம் ”…கவி..ரஜனி அன்ரன் (B.A) 16.02.2023
புழுதி வாசம் வீசுது புள்ள
பொழுதும் விடிஞ்சு போச்சு புள்ள
வயற்காடு போக வேணும்
வாடி புள்ள சேர்ந்து போவம் !
தூக்கம் கண்ணைத் தழுவுது மாமா
தூறல் கொஞ்சம் நிற்கட்டும்
துள்ளிக் குதித்து வாறேன் நானும்
தள்ளிக் கொஞ்சம் நில்லு மாமா !
செக்கலுக்க போனாப் புள்ள
சீக்கிரமாய் நாத்தும் நட்டு
பாத்திக்கும் தான் தண்ணி விட்டு
பகலுக்க வந்திடலாம் பரிசமும் போட்டிடலாம் !
முறுக்குமீசை கொண்ட மாமா
சுறுக்காக நானும் வாறன்
நறுக்கான கதைகள் பேசி
வயற்காடு போவம் மாமா !
வயற்காடு கலகலக்க
வாய்க்கால் தண்ணி சலசலக்க
சிட்டுக்கள் நாம் சிறகடித்து
சேர்ந்து போவம் வாடி புள்ளே !
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...