19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
ரஜனி அன்ரன்
“ தந்தையெனும் விந்தை “ கவி……ரஜனி அன்ரன்….(B.A) 26.05.2022
தந்தையர் நாடாம் ஜேர்மனியில்
தந்தையர் தினமாம்
ஆயிரம் கனவுகளை ஆழ்மனதில் சுமந்து
அன்பினை மனதில் பூட்டி
தூரமாய் நின்று ரசித்திடும்
பாசக்காரத் தந்தையை தந்தையெனும் விந்தையை
நேசத்தோடு நினைத்திடுவோம் !
முதலெழுத்தின் முகவரியாகி
மெழுகாய் உருகி முழுதாய் சுமந்து
சக்கரமாய் சுழன்று எமக்காய் வாழ்ந்த
தந்தையெனும் விந்தையை
தன்னலமில்லாத் தியாகியை
உழைப்பின் உன்னதரை
உவகையோடு நினைத்திடுவோம் !
கண்டிப்பை எமக்குக் காட்டி
கருணையைப் பூட்டி வைத்து
கஸ்டத்தை மனதில் புதைத்து
கடினமாய் உழைத்த ஜீவனை
அதிசயமான புத்தகத்தை
ஆற்றலின் வல்லாளனை
ஆழமாய் நேசிப்போம் என்றும் !

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...