13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
ரஜனி அன்ரன்
“ மனிதஉரிமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 14.12.2023
இனமத நிற பேதமின்றி
சமத்துவத்தோடு கண்ணியமாய் வாழ
இலட்சியத்தோடு உருவானதே மனித உரிமை
ஒருவரின் உரிமையைத் தட்டிப் பறிக்க
யாருக்கும் உரிமை கிடையாது
மனித உரிமை பிறப்பின் உரிமையே !
ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ
சட்டத்தின் முன் சமனாக நிற்க
உரிமைகள் பறிபோகும்போது
சட்ட உதவியை நாடும் உரிமை
சட்டப்படியான மனித உரிமையே !
பேச எழுத சிந்திக்க
தகவல்களைப் பரிமாற
எல்லைகள் வகுத்திட முடியாது
ஜனநாயகத்தின் அடிநாதம் மனிதஉரிமைகளே
மனித உரிமைகளே மானிடர்க்கு பெருமை !
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...