புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.11.23
இலக்கம்-122
தீப ஒளியே

ஒளியே தீப ஒளியே !
ஓஹோ எனச் சுற்றும்
பூமிக்கு என்ன தாகம்
சாமிக்கு அதிலென்ன
பாகம் ?

மேகம் பாடுது மழை வருகுது
தையிலே போகம் என்குது
விளக்குப் பந்த தீபம்
ஒளியூட்டுது

கணவன்,மனைவி,பிள்ளைகள்
ஒற்றுமையாக உணவு உண்டு
உள்ளம் மலருது

போட்டுக்க சட்டை இன்றித்
தவிக்கும் உள்ளம் தீபாவளிப்
புத்தாடை பெற்று மகிழுது

பாரினுள் சூழ்ந்த
பேரிருள் நீங்க
கார்த்திகைத் தீப
ஒளியூட்டிட

சாமி நெஞ்சம் குளிருது
பூமியோ புன்னகை
பூக்குது .

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading