10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.12.22
ஆக்கம்-87
துன்பமான இன்பம்
ஆயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து
அகதி எனும் பெயரில் அந்த ஜீவன்
நுழைந்தது
நாளும் பொழுதும் நிம்மதியின்றி
நீண்ட பெருமூச்சுடன் நெடுநாளாய்க்
கடுங் குளிரில் உழைத்துக் கழைத்தது
ஊரிலிருந்த கடன் அடைத்து அக்கா
தங்கை திருமணம் முடித்திட
அகதி என்றவளை அந்தஸ்துக் கோரிக்
காதலித்து முடிய வயது நாற்பது ஆனது
மனிதன் யார் என்ற வினாவிற்கு விடை
தெரியாமல் ஒரு மொழி பேசும் விலங்காய்
மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து
இரத்த அழுத்தம் ஏறிட வாலிப வயதிலேயே
காத்திருந்தவளையும் கைவிட்டு
வாழ வேண்டிய வாழ்வு தூக்கில்
தொங்கியதே.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...