10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.06.22
ஆக்கம்-64
பிரிவுத் துயர்
உயிர் தந்து உணவூட்டி உரமூட்டிய துடிப்பு
அயராத உழைப்பு ஆனந்தமுடன் வளர்ப்பு
எதற்கும் இயலாது என்று எவர்க்கும்
சொல்லாததும் ,இல்லை என்ற சொல்லைப்
பாவியாததும் எல்லோர் மனதில் இடம்பிடிப்பு
இவர்களிற்குப் பிள்ளைகளான எம் பிறப்பு
அதிஷ்டத்தின் உச்சந் தொட்ட பூரிப்பு
கூட்டுக் குடும்பமாய் அளவளாவிய பிணைப்பு
அப்பா அம்மா இறப்பில் பிரிவுத்துயர்
பேரிழப்பில் முடங்கியது எம் இதயத் துடிப்பு
ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...