10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.06.22
எப்படித்தான் போகுமோ நம்நாடு
ஆக்கம்-233
குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது
கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது
கண்ணகி கண்களில் தெரிந்த உண்மையே
அன்று காவியம் படைத்தது
சொந்த பந்தம் சேர்ந்து சந்தி சிரிக்கும் சூழ்ச்சியே
நாட்டை சுத்தமாகத் துடைத்து வேற்று நாட்டுக்கு
விற்றுண்ணும் சந்தர்ப்பவாதிகள்
தமிழனின் கூட்டைச் சிதைத்து
போராட்டமென்ற ஏட்டைப் புதைத்து
சிங்கள மக்களை ஏமாற்றிய சேட்டை
காலம் மாறி காயமாக ஆறாத வடு ஆனது
ஆண்டாண்டு ஆண்டு வந்த ஆட்சி
பூச்சியமாக மாற விரதம் மூண்ட வரலாறு
எப்படி எங்கு போய் முட்டி மோதி நிற்குமோ
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...