“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.06.22
எப்படித்தான் போகுமோ நம்நாடு
ஆக்கம்-233
குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது
கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது
கண்ணகி கண்களில் தெரிந்த உண்மையே
அன்று காவியம் படைத்தது

சொந்த பந்தம் சேர்ந்து சந்தி சிரிக்கும் சூழ்ச்சியே
நாட்டை சுத்தமாகத் துடைத்து வேற்று நாட்டுக்கு
விற்றுண்ணும் சந்தர்ப்பவாதிகள்

தமிழனின் கூட்டைச் சிதைத்து
போராட்டமென்ற ஏட்டைப் புதைத்து
சிங்கள மக்களை ஏமாற்றிய சேட்டை
காலம் மாறி காயமாக ஆறாத வடு ஆனது

ஆண்டாண்டு ஆண்டு வந்த ஆட்சி
பூச்சியமாக மாற விரதம் மூண்ட வரலாறு
எப்படி எங்கு போய் முட்டி மோதி நிற்குமோ

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading