28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.06.22
எப்படித்தான் போகுமோ நம்நாடு
ஆக்கம்-233
குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது
கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது
கண்ணகி கண்களில் தெரிந்த உண்மையே
அன்று காவியம் படைத்தது
சொந்த பந்தம் சேர்ந்து சந்தி சிரிக்கும் சூழ்ச்சியே
நாட்டை சுத்தமாகத் துடைத்து வேற்று நாட்டுக்கு
விற்றுண்ணும் சந்தர்ப்பவாதிகள்
தமிழனின் கூட்டைச் சிதைத்து
போராட்டமென்ற ஏட்டைப் புதைத்து
சிங்கள மக்களை ஏமாற்றிய சேட்டை
காலம் மாறி காயமாக ஆறாத வடு ஆனது
ஆண்டாண்டு ஆண்டு வந்த ஆட்சி
பூச்சியமாக மாற விரதம் மூண்ட வரலாறு
எப்படி எங்கு போய் முட்டி மோதி நிற்குமோ
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...