வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.07.22
நிம்மதியாக உறங்காது
ஆக்கம்-65
சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம்
கன்னம் வைத்த சீனாவிடம் புகுந்து
பென்னம் பெரிய சிக்கலில் உதிர்ந்து
சன்னம் துழைக்காது சுக்குநூறாகிய
பித்துப்பிடித்த அழகிய முத்துத் தீவு

செல்லும் பாதை தெரியாது -ஒருவர்
சொல்லும் கேட்காது மல்லுக்கட்டி
பில்லைக் கட்டாது தில்லுமுல்லு

முழுதாய் நனைந்தபின் முக்காடு எதற்கு
எல்லாம் தொலைந்த சுடுகாடு
இதற்கு ஏது உறக்கம்

சிங்கள தேசம் இனி நிம்மதியாக உறங்காது
எம் இனத்துக்காகப் போராடியவர்
அன்று சொன்னது இன்றைய
வரலாறு ஆனது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading