30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.09.22
ஆக்கம் 243
தாகத்தின் சோகம்
தற்போது வாழுங் காலம்
பொல்லாத உயிர்த் தாகம்
எப்போதும் மனிதனுக்குத்
தொடரும் சோகம்
நாளும் பொழுதும் இயற்கை
செயற்கையுடன் போராடும்
வேகம்
கூழுங் கஞ்சியுங் குடித்து
நிம்மதியாய் உறங்கியவர்
பாழுங் கிணற்றில் பாதாள
உலகில் பூகம்பம் துரத்த
வெள்ளம் பெருக்கெடுக்க
சூறாவளி பறக்கத் துறக்கும்
உயிர்ச் சேதம்
இழக்கும் உடைமை துரத்தித்
தொற்றும் நோய்கள்
இடி முழக்கமாகும் குண்டு வெடிப்பும்
உக்கிரைன் போர் தாக்கமும்
ஆணவம் அடக்க வேரோடு புதைக்கும்
தீராத கோபமா இறைவனின் சாபக்கேடா
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...