பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வசந்தமே வா வா

சக்தி சிறினிசங்கர்

வசந்தமே வா வா
எழுசீர் விருத்தம்
சீர்வயையறை: விளம் மா விளம் மா/விளம் விளம் மா

வசந்தமே வாவா வாழ்விலே சுகமே
வரமென வந்துதான் பாராய்
கசடுகள் இல்லா களங்கமும் இல்லா
கனிவுடன் வாழ்வுமே சிறக்க
அசதியைப் போக்கி அனுதினம் பாடி
அகத்தினில் மகிழ்ச்சியும் பொங்க
பிசகுகள் இன்றி பிரியமும் கொண்டு
பிறருடன் நட்புடன் வாழ்வோம்!

Nada Mohan
Author: Nada Mohan