அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

யோசி…
உருளும் உலகில்
நிகழும் வாழ்வு
நிதமும் நிரப்பும்
பட்டறிவே பகிர்வு
பாடமாய் யோசி
விட்டே அகன்ற
விரயத்தனமும்
வீணே போக்கும்
காலக் கரைவும்
பெற்றே தந்த
பேறுகள் யோசி
கற்றவை பெற்றவை
கடமையின் வழிகள்
உரைக்கும் பாடமே
உணர்வென யோசி
புலமை பூக்கும்
புதுமை யோசி
புரட்சி உலகை
புகுத்திட யோசி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading