13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
வசந்தா ஜெகதீசன்
பழமை….
வரலாற்றுப் பழமையில்
வானொலிச் சரிதம்
அறிவூட்டும் அன்னைமொழி
அரைமணி நேரம்
தவமாக தவமிருந்து
கேட்பவர் உலகம்
எழுத்தோடு நிமிர்வான
இலண்டன் தமிழ் வானொலி பயணம்
ஆண்டுகள் தோறும்
அறுபடும் வேராய்
மீண்டுமாய் மிடுக்கோடு
பயணிக்கும் தேராய்
வாண்டுகள் சுற்றுமே
வரிசையில் பலராய்
இளையவர் உருவாக்கம்
எதிலுமே புதிதாய்
தோன்றிய பாதையில்
தொல்லைகள் மிடுக்காய்
தொடர்ந்திட்ட வலுவே
பாமுகப் பணியாய்
வெள்ளியின் விழாவாய்
வெற்றியில் மிளிரும்
பழமையில் உருவாக்கம்
புதுமையில் ஒளிரும்
புதுயுகம் ஆளுமே
பழமையின் சான்று
பட்டவை உணர்த்தும்
பாமுக வனப்பு.
நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...