மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாட்சிமை நிறைந்த மகாராணி….

ஆற்றல் வியூகம் அளப்பெரிதாய்
ஆளுமை விருட்சம் உலகாளவாய்
தோற்றம் பெற்ற தொடர்சரிதம்
போற்றும் தகையாய் வரலாறு
புவியில் நிலைத்த மகாராணி
காத்திடம் கம்பீரம் கரிசனைகள்
நிலைநாட்டிடும் நிதர்சனப் பொறுப்பாளி
தொடரெனும் தொன்மையை புடமிட்டு
துலங்கிடும் உலகியல் வளம் கோர்த்து
அழகியல் முகப்பாய் முத்திரைகள்
அறநெறி வாழ்வியல் வரம்புகளில்
புறநெறி புத்தொளி வளம்பாட
பூத்தே மலர்ந்த மகாராணி

பார்த்தே காத்த பலம்பெரிது
பரம்பரை உ ரத்தின் மறவழி
அகவை தொன்னூற்றாறு தடம் பதித்து
மாட்சி நிறைந்த மாகராணி
குன்றில் விளக்கென குவலயத்தில்
குடிகொண்ட ராச்சியம் மாபெரிது
வாகைகொள் தகுதியின் வரம்பெரிது.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading