மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வஜிதா முகம்மட்

எங்க ஊர் ௨ளுவமீன் சுண்டல்

குளத்தில தான் இவ ஆட்டம்
குமரிப் பெண்ணு போல இவ
வாட்டம்

இளம் மஞ்சள் செதில்
ஆடை கட்டி
இடுப்பும் சொக்கும்
கொழுத்து முட்டி

வாழ்ந்து குட்டி பொறிக்கும்
மீனு
வலையில் பட்டால் சுண்டலாய்
மாறும் கேளு

துடிக்க துடிக்க இந்த மீனு
கோர்வையாகும் தென்னை
ஈக்கிலிலே

தூண்டிலில் மாட்டினால்
சேம்பி இலையில் கும்பமாய்
விற்கும் மீனு

௨௫ண்டு தேரண்ட மீீனு
௨ளுவ மீன் பெயர் பா௫

மீன் வெட்டி ௨ப்பு மஞ்சள்
போட்டுக் கழுவு புள்ள

பச்ச மிளகாய் அள்ளிப் போடு
சின்ன வெங்காத்த கிள்ளிப்போடு

௨ப்பு மஞ்சள் சொட்டுப் போட்டு
௨ளுவ மீன கழுவி அவியப் போடு

கத கதவென்று கொதித்தவுடன்
கழற்றி முள்ள எடுத்துப்போட்டு

முட்டுக்காய் தேங்காப் பூவ
அள்ளிப் போட்டு
திப்பிலிக் கொச்சிக்காய்
இரண்டாய் வெட்டி க௫வப்பிலையை
சேர்த்து கசக்கிப்போட்டு

கிரட்ட அகப்பை பின்பக்கத்தால
நசிக்கிப் போட்டு

கு௫ணல் சோறு ஆக்கி
குசினிலிலே இ௫ந்து
௨ண்டு பார்த்து சொல்லு புள்ள

எங்க ஊ௫ ௨ளூவ மீன் சுண்டல

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading