” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வஜிதா முகம்மட்

எங்க ஊர் ௨ளுவமீன் சுண்டல்

குளத்தில தான் இவ ஆட்டம்
குமரிப் பெண்ணு போல இவ
வாட்டம்

இளம் மஞ்சள் செதில்
ஆடை கட்டி
இடுப்பும் சொக்கும்
கொழுத்து முட்டி

வாழ்ந்து குட்டி பொறிக்கும்
மீனு
வலையில் பட்டால் சுண்டலாய்
மாறும் கேளு

துடிக்க துடிக்க இந்த மீனு
கோர்வையாகும் தென்னை
ஈக்கிலிலே

தூண்டிலில் மாட்டினால்
சேம்பி இலையில் கும்பமாய்
விற்கும் மீனு

௨௫ண்டு தேரண்ட மீீனு
௨ளுவ மீன் பெயர் பா௫

மீன் வெட்டி ௨ப்பு மஞ்சள்
போட்டுக் கழுவு புள்ள

பச்ச மிளகாய் அள்ளிப் போடு
சின்ன வெங்காத்த கிள்ளிப்போடு

௨ப்பு மஞ்சள் சொட்டுப் போட்டு
௨ளுவ மீன கழுவி அவியப் போடு

கத கதவென்று கொதித்தவுடன்
கழற்றி முள்ள எடுத்துப்போட்டு

முட்டுக்காய் தேங்காப் பூவ
அள்ளிப் போட்டு
திப்பிலிக் கொச்சிக்காய்
இரண்டாய் வெட்டி க௫வப்பிலையை
சேர்த்து கசக்கிப்போட்டு

கிரட்ட அகப்பை பின்பக்கத்தால
நசிக்கிப் போட்டு

கு௫ணல் சோறு ஆக்கி
குசினிலிலே இ௫ந்து
௨ண்டு பார்த்து சொல்லு புள்ள

எங்க ஊ௫ ௨ளூவ மீன் சுண்டல

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan