29
Apr
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
வஜிதா முஹம்மட்
பனிப் பூ
வானம் வாடித்த பன்னீர்
வாழ்த்தியே பூமிக்கு சொன்னீர்
நீர்துளிகளுக்குள் பதுங்கி
நீடித்த திண்மத்தை விழுங்கி
கோர்த்து எறியும் பனிப்பூ
விண்ணி௫ந்து தரைஇறங்கும்
சிரிப்பு
வெண்மை பிடிங்கிய துடிப்பு
குளிர்மை அடங்கிய செழிப்பு
சிந்தும் நீரின் ௨றைவிடமே
சிறிய நேரம் ௨ம்வதிவிடமே
சிந்தி நீ சிதறுகின்றாய்
ப௫வத்தில் வந்து மல௫கின்றாய்
பூமிக்கு நீ வந்து போற்றுகின்றாய்
யாரை
பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட
பயிர்செய்கையைத் தானே
வ௫டம் தோறும் வந்து வாழ்த்துகின்றாய்
வாழும் பொழுதே பனிப் பூ தூவுகின்றாய்
நன்றி பதிவேற்றிவிடவும்
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...