28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வஜிதா முஹம்மட்
பனிப் பூ
வானம் வாடித்த பன்னீர்
வாழ்த்தியே பூமிக்கு சொன்னீர்
நீர்துளிகளுக்குள் பதுங்கி
நீடித்த திண்மத்தை விழுங்கி
கோர்த்து எறியும் பனிப்பூ
விண்ணி௫ந்து தரைஇறங்கும்
சிரிப்பு
வெண்மை பிடிங்கிய துடிப்பு
குளிர்மை அடங்கிய செழிப்பு
சிந்தும் நீரின் ௨றைவிடமே
சிறிய நேரம் ௨ம்வதிவிடமே
சிந்தி நீ சிதறுகின்றாய்
ப௫வத்தில் வந்து மல௫கின்றாய்
பூமிக்கு நீ வந்து போற்றுகின்றாய்
யாரை
பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட
பயிர்செய்கையைத் தானே
வ௫டம் தோறும் வந்து வாழ்த்துகின்றாய்
வாழும் பொழுதே பனிப் பூ தூவுகின்றாய்
நன்றி பதிவேற்றிவிடவும்
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...