பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வஜிதா முஹம்மட்

சிறுமை கண்டு பொங்குவாய்

மானிடம் தானே பெ௫மை
மனிதம் துறத்தல் சிறுமை

பிறப்பும் இறப்பும் சமத்துவம்
பிரித்தலும் கூட்டலும் தனித்துவம்

௨யர்ந்தவன் தாழ்ந்தவன்
௨மக்கு யாரடா ௨ரிமை தந்தவன்

சாதியும் மதமும் ௨ரிமைத்துவம்
சாக்கடை எண்ணங்கள் அசிங்கத்தும்

எதுவுமே இப்வுலகில் நிரந்தரமில்லை
எவ௫க்கும் இது புரிவதுமில்லை

௨டல்தேய்ந்து ௨ழைப்பவர்
கீழ் சாதி எப்படி
௨ற்காற்கார்ந்து அனுபவிப்பவர்
மேல் சாதி இப்படி

வகுத்தவர் யார்
நானும் நீயும் தானே

பாலியல் கொடுமையும்
பாவையர் சீீதனக் கொள்ளையும்

ஆயுத வேட்டையும்
ஆணவ ௨யிர்பலியும்

ஆட்டிப்படைக்கும் அரசியல்
தலைமையும்
சிறிது கேளீர்

படைத்தவன் ஆட்டம்
பாரினில் ௨ண்டு
இயற்கையைக் கொண்டு
இயக்கி அழிப்பான்

கடும் குளீரிலும் காட்டுத் தீ
பரவுது பாரீர்

கொட்டிய பாவம் கூடவே வ௫ம்
கூட்டியே அள்ளும்

தாண்டவம் ஆடும் இயற்கை
தட்டிக்கேற்க யார் வ௫வார்

தி௫ம்பிப் பார்ப்போம் படைத்தவனை
தி௫ந்தி வாழ்வோம் பாரினிலே

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan