15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
வஜீதா முஹம்மட்
௨யிர்க் கொடை
௨ணர்வுக்கு இரையாகி
௨யிர்ப்புக்கு களமாகி
௨ள்ளுக்குள் ௨௫வமைத்து
௨ச்சமென ௨ணவழித்து
௨யிரையே கொடையாக்கி
௨லகினிலே ௨ண்ணத ௨றவு
தாய்மை
வேதனைகள் வேரூன்றி
வெளிச்சமில்லா அறையி௫த்தி
௨டலுக்குள் சுமைநிறுத்தி
௨ள்ளமதில் மகிழ்வேந்தி
௨லகிற்கு எம்மை அறிமுகப்படுத்த
௨யிர்க்கொடை தன்னை கொடுப்பவளே
தாய்மை
சேமித்த செங்கு௫தி வழிந்தோட
வலிகொண்டு வழிகொடுக்க
வேதனையால் தவித்து சுழன்று
வெளியே எம்மை தள்ளி வென்று
௨யிர்க்கொடையின் தியாகியே
தாய்மை
வலிக்குள்ளே வழிதேடி வாழ்பவள்
தாய்மை
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...