13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
வஜீதா முஹம்மட்
௨யிர்க் கொடை
௨ணர்வுக்கு இரையாகி
௨யிர்ப்புக்கு களமாகி
௨ள்ளுக்குள் ௨௫வமைத்து
௨ச்சமென ௨ணவழித்து
௨யிரையே கொடையாக்கி
௨லகினிலே ௨ண்ணத ௨றவு
தாய்மை
வேதனைகள் வேரூன்றி
வெளிச்சமில்லா அறையி௫த்தி
௨டலுக்குள் சுமைநிறுத்தி
௨ள்ளமதில் மகிழ்வேந்தி
௨லகிற்கு எம்மை அறிமுகப்படுத்த
௨யிர்க்கொடை தன்னை கொடுப்பவளே
தாய்மை
சேமித்த செங்கு௫தி வழிந்தோட
வலிகொண்டு வழிகொடுக்க
வேதனையால் தவித்து சுழன்று
வெளியே எம்மை தள்ளி வென்று
௨யிர்க்கொடையின் தியாகியே
தாய்மை
வலிக்குள்ளே வழிதேடி வாழ்பவள்
தாய்மை
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...