15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
விடியாத இரவொன்று 14.03.2024
விடியாத இரவொன்று (606)
தள்ளாத வயதினிலே தளராத மனதோடு
தட்டுத் தடுமாறும் தடியோடு நடமாட்டம்
தக்கசமயம் வந்தாலே தன்னாலே பயமாகும்
தங்க வழியின்றி கண்ணீரும் தாரையாகும்
மூத்தோர் வாழ்ந்திட்ட சரிதம் ஒன்று
வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம் நன்று
முன்பின் முரணாய் முனகும் இன்று
முழுதாய் முடங்கிடா முதுமை ஏக்கமாகும்
மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்
முழுமதி நிலவின் ஒளிர்வின் சரிதம்
மூச்சுப் பேச்சாய் இணைவின் சிறப்பும்
முதுமைகூட தனித்து விடாத பொறுப்பாகும்
விடியாத இரவொன்று விடியலைத் தேடியே
முடியாத போதும் முடியுமே உன்னாலே
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...