மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

விடுமுறையிவ் வந்ததாலே

செல்லவி நித்தியானந்தன்
விடுமுறையிவ் வந்ததாலே

விடுமுறை என்றாலே
விருப்புடன் மகிழ்வம்
விருந்தும் விந்தையாய்

வீடுதேடி வந்திடும்

இருமல் காய்ச்சல்
இடையூராய் என்னுடன்
இடைவிடா தொடரும்
இருந்தும் வேதனை

உணவுப் பஞ்சமில்லை
உண்ண முடியவில்லை
உவகை தொலைத்த
உளமும் கவலையாய்

நாளும் நகரவே
நல்வரவும் வரவே
நம்கவலை மறந்து
நன்றியாய் நகரவே

செல்லவி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading