04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
அகவையின் உயர்வு 671
செல்வி நித்தியானந்தன்
அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும் விரைவாய் ஞாலமும் குளிராய்
சோகங்கள் பலதாய் சோர்ந்திடும் மனமாய்
முடியாது போய்விடினும் சொல்லும் உத்வேகம்
பிடித்துமே கையாலே பின்னாலே வருவதும்
இடிபட்டு இருந்தாலும் இன்னலும் போய்விடும்
இகழ்ச்சி இல்லாது எந்நாளும் உதவிடுவர்
மகிழ்ச்சி நாளுமே மனதில் கொண்டுமே
புகழ்ச்சி இன்றியே உதவியும் செய்திட
மகவும் உலகமே நானுமே வாழ்ந்திட
வலியாய் இன்றுமே அகவை கழிந்திட
பணமும் பரிசும் பகிர்ந்தே தந்திட
பாசமாய் என்றுமே பக்க பலமாய்
கனவுகள் சுமந்த வாழ்வின் பயணம்
கடக்குது கண்ணீர் கரைதனை நாடியே
Author: Selvi Nithianandan
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...
08
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும்...