அந்தாதி

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம் 14
அந்தாதி
இயலோடு இசைந்தாடும் தென்றலே
தென்றலில் கைக்கோர்க்கும் வாசமே
வாசத்தில் வண்டார்க்கும் தென்றலே
தென்றலில் தாலாட்டும் இயற்கையே
இயற்கையை தொழுதேகும் வாழ்க்கையே
வாழ்க்கையை வாழ்ந்திட வாழ்வதே இயற்கை
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading