” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அந்தாதி

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம் 14
அந்தாதி
இயலோடு இசைந்தாடும் தென்றலே
தென்றலில் கைக்கோர்க்கும் வாசமே
வாசத்தில் வண்டார்க்கும் தென்றலே
தென்றலில் தாலாட்டும் இயற்கையே
இயற்கையை தொழுதேகும் வாழ்க்கையே
வாழ்க்கையை வாழ்ந்திட வாழ்வதே இயற்கை
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan