அன்புதான் ஆளுகின்ற சக்தி

சக்தி சிறினிசங்கர்
இன்முகம் இல்லாதோர் பேச்சும்
இருளது சூழ்ந்திடவே செய்யும்
அன்பினால் எல்லோரும் தங்கள்
அறிவிலே தமக்குரிய ஆவார்
வன்முறை விரட்டிவிடு வாகை
வந்துதான் சேருமேகாண் வாழ்வில்
அன்புடைய நெஞ்சம்கொள் மக்கள்
அனைவரும் அடிபணிவர் தாமே
துடிப்புடன் இருக்கணுமே துட்டர்
நடிப்புடன் செயல்படாது நாவில்
நாணயம் கொண்டுதானே என்றும்
படிந்திட வைத்திடலாம் உள்ளம்
பகைகளைக் களைவதுதான் பண்பு
செடிகளும் உயிர்க்கிறதே அன்பில்
சேர்ந்துதான் வாழ்ந்திடுதல் இன்பம்!
சேர்ந்துதான்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading