” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

அன்புதான் ஆளுகின்ற சக்தி

சக்தி சிறினிசங்கர்
இன்முகம் இல்லாதோர் பேச்சும்
இருளது சூழ்ந்திடவே செய்யும்
அன்பினால் எல்லோரும் தங்கள்
அறிவிலே தமக்குரிய ஆவார்
வன்முறை விரட்டிவிடு வாகை
வந்துதான் சேருமேகாண் வாழ்வில்
அன்புடைய நெஞ்சம்கொள் மக்கள்
அனைவரும் அடிபணிவர் தாமே
துடிப்புடன் இருக்கணுமே துட்டர்
நடிப்புடன் செயல்படாது நாவில்
நாணயம் கொண்டுதானே என்றும்
படிந்திட வைத்திடலாம் உள்ளம்
பகைகளைக் களைவதுதான் பண்பு
செடிகளும் உயிர்க்கிறதே அன்பில்
சேர்ந்துதான் வாழ்ந்திடுதல் இன்பம்!
சேர்ந்துதான்

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading