29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக. 04.01.2022
தலைப்பு !
இலக்கு
இலக்கை தொட்டிட
இறக்கைகட்டி பறந்திடுவேன்
இலட்சியம் அடையும்வரை
இரவும்பகலும் உழைத்திருப்பேன்
குறிக்கோளை எட்டிட
குறுகிகூணி நின்றிருப்பேன்
கருவிழிக்குள் கனவுவைத்து
கண்ணாக பார்த்திருப்பேன்
இதயத்தில் ஏக்கம்வைத்து
இரும்புகூடாய் காத்திருப்பேன்
தடகைகளை தகத்தெறிந்து
தவப்புதல்வனுக்கு கல்விதருவேன்
மருத்துவர் கனவோடு
மகத்துவம் பெறச்செய்வேன்
வைத்தியபணி சிறக்க
வைத்தியர் ஆக்கிடுவேன்
உழைக்கும் மகனுக்கு
உறுதுணையாய் இருந்திடுவேன்
மனதில்ஓர் இலக்கு
மகனை மதியாலே நீநிரப்பு

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...