அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

அம்மா

இல 64
அம்மா
சுயநலம் நிறைந்த உலகில் பொது நலம் நிறைந்தவள் அம்மா
இரவு பகல் பாராது வேலைகளை செய்து குடும்பத்தை கவனிப்பவள்
காலையில் சூரியன் உதிக்க முன் எழும்பி சூரியன் மறைந்த பின்னும் அவள் ஓடிக்கொண்டிருக்கின்றாள்
குடும்பத்தை அரவணைத்து அவர்கள் தேவையை நிறைவேற்றுபவர்
தான் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளைகள் துணைவர் பட்டினியால் இருக்க கூடாது என நினைப்பவள்
பிள்ளைகள் என்ன தான் வளர்ந்தாலும் அவள் குழந்தை வடிவாக அன்புடன் உபசரிப்பார்
அபி அபிஷா

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading