13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
அறிவின் விருட்சம்
ஜெயம் தங்கராஜா
அறிவுக்கு இதுவொரு விருந்து
அறியாமையை நீக்கிடும் அருமருந்து
புத்தியை எட்டவைக்கும் பெட்டகம்
வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம்
வாசித்தால் அறிவும் விருட்சம்
நேரிய சிந்தனை சுரக்கும்
நேசி அறிவார்ந்த புத்தகத்தை
சுவாசி அதிலுள்ள தத்துவத்தை
கருத்துக்களை சுமந்த தாள்கள்
உருவாக்கும் ஆக்கத்தின் நூல்கள்
படித்தல் என்கின்ற பழக்கம்
கொண்டாலே ஏனிங்கு கலக்கம்
கற்றோர் அடைந்திடும் சொத்து
கற்பனை விருட்சத்தின் வித்து
ஆளுமையின் அதிகரிக்கும் ஆழம்
புத்தகப்புழுவானால் அனுபவம் நீளும்
தேடத்தேட ஞானம் உருகும்
புரட்டப்புரட்ட அறிவதும் பெருகும்
பருகப்பருக தேனாக இனிக்கும்
வார்த்தைகள் சுவைபோலில்லை முக்கனிக்கும்.
சித்தம் அனுதினமாய் சீரடைந்தது
இத்தரை வாழ்வும் பேறடைந்தது
புத்தகம் என்பது புத்தரைப்போல்
வித்தகனாக்கிடும் உயிர்ப்புள்ள நூல்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...