29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
: : செல்வி. நித்தியானந்தன்
அலை
கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும் அலைமோதும்
: விடுமுறை என்றாலே
நெரிசல் அலையாகும்
விதிமுறை மறந்தாலே
விரிசல் நிலையாகும்
ஆடையின் வர்ணமும்
அழகு அலையாகும்
பாடையின் முடிவும்
அலையின் கூட்டமாகும்
விடியலின் அலைவு
உரமான எழுகையாகும்
உந்துசக்தி உதிரத்தின்
உறவின் அலையாகும்
: செல்வி. நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.