28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஆக்கம் 329 விதியின் விளையாட்டு
ராணி சம்பந்தர் ஜெர்மனி
24.10.24
ஆக்கம் 329
விதியின் விளையாட்டு
விதியின் கெலி விளையாட்டு
யாருக்கும் புரியாத ஒன்று
சதியின் புலி வேட்டை
எவருக்கும் தெரியாது
இல்லை என்றும்
பதியின் பலிக் கூட்டில்
அலையும் உயிரும்
உருக்குலையும் உடலும்
வெறித்தனமானது
என்றென்றும்
இதுவோ முன்னால்
போனாலென்ன
பின்னால் வந்தாலென்ன
கண் மட்டும் திறந்தா
பார்க்கப் போகிறது
ஆகாயத்தில் கோட்டை
கட்டி பூமிக்குள் சாமியைக் கூட்டி
வைத்திடினும்
போகிற உயிர்
எவர் தடுத்திடினும்
நவரச நாடகத்தில்
முன்னுக்கோ அல்லது
பின்னுக்கோ போகத்தானே போகிறது.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...