இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இதுதான் அது அதுதான் எது

கவிதை 765
ஜெயம் தங்கராஜா
மண்ணுலகில் எவருடனும் பழகுவதொன்று
என்னையும் உன்னையும் தெரியவைத்திடுமொன்று
நேரமும் இதற்குள் அடங்கியே இருக்கும்
கெடும் பாடும்படும் மீண்டும் துளிர்க்கும்

இது மாற்றக்கூடியது மாறக்கூடியது
இது சுவர்மேல் கிறுக்கிய சித்திரம்
இன்றுவரை தெரியவில்லை அதனது இரகசியம்
இதை தக்கவைத்துக்கொள்ளவே இந்த அவசரம்

உணவுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு
பணத்திற்கு இதனுடன் உறவே உண்டு
நீளம் ஆழம் இவைகளைக் கொண்டு
இதுவும்கூட கலைகளில் ஒன்றாய் இன்று

முன்னோக்கியும் போகும் பின்னோக்கியும் வரும்
களிக்கும் சிரிக்கும் வலிக்கும் அழும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading