23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
இதெல்லாம் இப்போ எங்கே ?
ரஜனி அன்ரன்
“ இதெல்லாம் இப்போ எங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.12.2024
உலகம் முழுவதும்
உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்குது
எங்கே எங்கே மனித உரிமையென்று
எங்கும் தேடி அலையுது
மனித உரிமை மீறல்களே
மன்னுலகை ஆளுது
அன்பு சமத்துவம் நீதியெல்லாம்
அறவே செத்துப் போச்சுது !
மூன்றாம் உலக யுத்தமொன்று
முழுமூச்சாய் தொடருது
மொத்த உலகும் கூடி நின்று
வேடிக்கை தான் பார்க்குது
கொலையும் களவும் பொய்யும் புரட்டும்
மலிந்து தான் போச்சுது
நீதிதேவதையோ மண்டியிட்டுக் கிடக்குது
அநீதிகள் தான் தலைவிரித்து ஆடுது !
அன்பில்லை பாசமில்லை பந்தமில்லை இப்போ
அத்தனையும் வேசம் தான் இப்போ
மதமென்றும் பேதமென்றும்
மானிடமே அலையுது
மனிதஉரிமை என்ற பெயரில் – இப்போ
புதிய யுகமொன்றைத் தேடுது !
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...