சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இதெல்லாம் இப்ப எங்கே

இ.உருத்திரேஸ்வரன்

இரக்கம் மனிதாபிமானம் அதிகளவில்
இருந்த காலம் போய்
இப்ப எங்கே என்று தேட
முற்றாக ஒழியாமல் இருக்கிறதே நூலளவில்

மனித உரிமை தினம் என்று
கொண்டு வந்த ஐநா வே
உலகில் அழியும் உயிர்களை
பார்த்து கொண்டு இருக்கிறதே
தேட வேண்டும் மனிதாபிமானத்தை ஐநாவிலே

பதவிக்கு ஆசைப்பட்டு அரசுகள்
தம்மக்களையே போரினால் அழிக்க
தனக்கு தேவையானவர்களுக்கு ஒத்தூதும்
ஐநாவே தேவையா உனக்கு சபை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan