இதெல்லாம் இப்ப எங்கே

இ.உருத்திரேஸ்வரன்

இரக்கம் மனிதாபிமானம் அதிகளவில்
இருந்த காலம் போய்
இப்ப எங்கே என்று தேட
முற்றாக ஒழியாமல் இருக்கிறதே நூலளவில்

மனித உரிமை தினம் என்று
கொண்டு வந்த ஐநா வே
உலகில் அழியும் உயிர்களை
பார்த்து கொண்டு இருக்கிறதே
தேட வேண்டும் மனிதாபிமானத்தை ஐநாவிலே

பதவிக்கு ஆசைப்பட்டு அரசுகள்
தம்மக்களையே போரினால் அழிக்க
தனக்கு தேவையானவர்களுக்கு ஒத்தூதும்
ஐநாவே தேவையா உனக்கு சபை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading