20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும்
வெள்ளைமனசு பூத்திருக்கு விரும்பும் இராகம் கனிந்திருக்கு
காற்றுவெளி ஓரத்திலே கானம் இசைக்கும் நேரத்திலே
தனிமையும் வெறுமை இல்லையே தனிச்சுகமே
பனிமலராய் நானும் பக்குவமாய் பாடலொன்றை
எண்ணமும் பாயுதே ஏழிசையும் மீட்டிடவே நன்றாய்
தெள்ளத் தெளிவாகி தெவிட்டாத பாசுரமும்
மரங்கள் அசைந்தாட மனதும் இசைந்தாட
குருவிகள் குரல்கொடுக்க குதூகலம் பிறந்திருக்க
அருவிபோல் அகம் குளிர ஆனந்தம் குலவிடவே
சருகுகள் சத்தமிடத் தாளங்கள் ஒலிபரப்ப
தேவமங்கையாக தேனிசை நானெடுத்து பரவியே நின்றிடவும்
வளைந்தாடும் செடிகளுமோ தலையாட்டி இரசித்திடவே
சிவரூபன் சர்வேஸ்வரி
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...