09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
இரா.விஜயகௌரி
கல்லறை வீரரின். கனவிதுவோ…….
கல்லறை தாங்கும் வித்துடல்கள்
கருவறை தாங்கிய உறவறுத்து
கண்நிறை தாய்மடி தோள்தாங்கி
வித்துடலானார் உறவுகளே
அவர் நெஞ்சறை தாங்கிய
உணர்வலைகள். உயிர். எழுச்சி
மறந்து. நாம் இங்கு வாழ்வதுவோ
உறவுகள். கரைந்தழ. விடுவதுவோ
ஒற்றுமை. வேதம் உயிர் கலந்தார்
உயிர்ச்சிலுவை. சுமந்தவர் களம் கண்டார்
நிமிர்ந்து எழுந்தே நேசம் கொண்டு
தாய்த்தமிழ் ஒன்றே உயர்வென்றார்
தமிழே எங்கள் வாழ்வியலாய் -எம்
தலைமுறை காவும் உயிர்த்தொடராய்
தாயகம் நிலைத்தெழும் உறவுகளை
வாழும் வழிவகை. ஊன்றி எழ
சிறுவிரல் பிடித்ததொரு வாழ்வு சொல்வோம்
நமக்கும் அனைத்திலும் பங்குண்டு
அணைத்தவர் கரங்ஙளை அழைத்தெழுந்து
அன்பினில். இனியொரு விதி சமைப்போம்
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...