02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751)
பணம் என்பது
கடதாசி மட்டுமா
பட்ட மரத்தில்
துளிர்.விடுமா?
பகல் இரவாய்
கடின...
இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751)
பணம் என்பது
கடதாசி மட்டுமா
பட்ட மரத்தில்
துளிர்.விடுமா?
பகல் இரவாய்
கடின உழைப்பு
பசி மறந்தும்
கண் விழிப்பு
மானிட வாழ்வின்
மகிழ்வின் பங்கு
மாய்ந்து தேய்ந்து
அழிக்கும் இங்கு
ஊற்றுக் கிணற்றில்
அள்ளிய இறைப்பு
நாற்றம் காணாது
நல்விழிப்பு நல்லதே
செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.