இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!

வியாழன் கவி-2383!! ஆட்டிப் படைக்கும் ஆளுமை தான் இங்கே அள்ளி இறைக்குறார் நீரிலும் எளிதாய் துள்ளி எழுந்து குளிர் நீராடி உழைத்ததை அள்ளி...

Continue reading

03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன

பணத்தை இறைப்பதில் நன்மை தீமையுமே தேவை அறிந்து விதை பலனே சேமித்து இறைப்பில் கஞ்சனே பணம் உழைப்பில்...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!

வியாழன் கவி-2383!!

ஆட்டிப் படைக்கும்
ஆளுமை தான் இங்கே
அள்ளி இறைக்குறார்
நீரிலும் எளிதாய்
துள்ளி எழுந்து குளிர்
நீராடி உழைத்ததை
அள்ளி இறைப்பது தான்
ஆகுமா இவ் வையத்தில்..

கோடியில் புரளும்
நம் தேசத்து உறவுகள்
வாடி வதங்காது வசந்தம்
கூடியே வாழ்ந்திட
ஆலயம் எங்கணும்
ஆடம்பரம் பக்தியாம்..

இருப்பவர் இரக்கத்தில்
இல்லாமை ஒழிக்க
அளித்த பணமோ சில
நாரதர் பைகளில்
பசியும் தீரா பாவ மனிதர்
பூமியில் -இவர் உண்டி
நிறையவில்லை-பலர்
உண்டியல் நிறைந்ததையா
விழிப்பதெப்போ நம் வையம்?!!
சிவதர்சனி இராகவன்
3/9/2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading