02
Sep
வியாழன் கவி-2383!!
ஆட்டிப் படைக்கும்
ஆளுமை தான் இங்கே
அள்ளி இறைக்குறார்
நீரிலும் எளிதாய்
துள்ளி எழுந்து குளிர்
நீராடி உழைத்ததை
அள்ளி...
02
Sep
03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன
பணத்தை இறைப்பதில்
நன்மை தீமையுமே
தேவை அறிந்து விதை பலனே
சேமித்து இறைப்பில் கஞ்சனே
பணம் உழைப்பில்...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
வஜிதா முஹம்மட்
இழந்து தவிக்குது மனிதம்
இறைக்கும் பணத்தால் அநீதம்
அநீதம் கண்டும் நீதி
அழிந்து போகுது...
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!
வியாழன் கவி-2383!!
ஆட்டிப் படைக்கும்
ஆளுமை தான் இங்கே
அள்ளி இறைக்குறார்
நீரிலும் எளிதாய்
துள்ளி எழுந்து குளிர்
நீராடி உழைத்ததை
அள்ளி இறைப்பது தான்
ஆகுமா இவ் வையத்தில்..
கோடியில் புரளும்
நம் தேசத்து உறவுகள்
வாடி வதங்காது வசந்தம்
கூடியே வாழ்ந்திட
ஆலயம் எங்கணும்
ஆடம்பரம் பக்தியாம்..
இருப்பவர் இரக்கத்தில்
இல்லாமை ஒழிக்க
அளித்த பணமோ சில
நாரதர் பைகளில்
பசியும் தீரா பாவ மனிதர்
பூமியில் -இவர் உண்டி
நிறையவில்லை-பலர்
உண்டியல் நிறைந்ததையா
விழிப்பதெப்போ நம் வையம்?!!
சிவதர்சனி இராகவன்
3/9/2026
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...